News November 29, 2024
ராணிப்பேட்டையில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம்

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் நலன் காக்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் இன்று நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் அசோக்குமார், வேளாண்மை துணை இயக்குனர் செல்வராஜ், கூட்டுறவு சங்கங்கள் இணைப்பதிவாளர் மலர்வழி, வேளாண்மை உதவி இயக்குனர் திலகவதி, உதவி வன பாதுகாவலர் மணிவண்ணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
Similar News
News November 12, 2025
ராணிப்பேட்டை: சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 12 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீரர்கள் தேர்வு முகாமில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 1-9-2013 தேதி அல்லது அதற்கு மேல் இருக்கவேண்டும் அதன்படி வரும் 15ஆம் தேதி மாவட்ட அணி தேர்வு முகாம் காலை 8 மணியளவில் ராணிப்பேட்டை இஐடி பேரி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது.
News November 12, 2025
ராணிப்பேட்டை: இலவச ஏசி மெக்கானிக் பயிற்சி!

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம்இலவச ‘ஏ.சி மெக்கானிக்’ பயிற்சி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News November 12, 2025
ராணிப்பேட்டை: பரோடா வங்கியில் 159 காலியிடங்கள்!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., பேங் ஆஃப் பரோடா வங்கி 2700 ஆலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 159 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க


