News November 29, 2024
உக்ரைனின் பனிக்காலத்தை ஆயுதமாக்கிய ரஷ்யா!

ஒரே இரவில் 90 ஏவுகணைகள், 100 ட்ரோன் தாக்குதல்களை நடத்தி உக்ரைனின் மின் ஆற்றல் கட்டமைப்பை ரஷ்யா சிதைத்துள்ளது. அதனால், இந்த பனிக்காலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான உக்ரைன் மக்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளனர். 9 மணி நேரமாக தொடர் தாக்குதல் நடத்தப்பட்டதால், மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர். ரஷ்யா பனிக்காலத்தை ஆயுதமாக்குவதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது.
Similar News
News September 8, 2025
BIG BREAKING: முடிவை மாற்றிய செங்கோட்டையன்

மன நிம்மதிக்காக ஹரித்துவார் கோயிலுக்கு செல்வதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். டெல்லி செல்வதற்கு முன்பு, கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பொதுச்செயலாளர் எடுத்த முடிவு குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை என்றார். நேற்று வரை ஒருங்கிணைப்பு பணியை செய்வோம் என கூறி வந்த செங்கோட்டையன், அந்த முடிவை மாற்றி கொண்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி உங்கள் கருத்து என்ன?
News September 8, 2025
இந்தியா மீது மீண்டும் வரி விதிக்க USA திட்டமா?

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது மேலும் வரிகளை விதித்தால், அவர்கள் அந்நாட்டிடமிருந்து எண்ணெய் வாங்கமாட்டார்கள் என USA கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட் தெரிவித்துள்ளார். EU-வுடன் இணைந்து இதை செயல்படுத்தினால், ரஷ்யாவின் பொருளாதாரம் வீழ்வதோடு, புடினும் வழிக்கு வருவார் என அவர் பேசியுள்ளார். இதனால், இந்தியா மீது மீண்டும் கூடுதல் வரி விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News September 8, 2025
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள்!

பெரும்பாலான வீடுகளில் மதியம் சமைத்த உணவு மீதமிருந்தால், அதனை சூடுபடுத்தி டின்னருக்கு சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. சில உணவுகள் கெடவில்லை என்றாலும் அதை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிட்டால் அது விஷமாக மாறும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். எந்தெந்த உணவுகளை மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடக்கூடாது என போட்டோக்களை SWIPE செய்து தெரிந்துக்கொள்ளுங்கள். SHARE.