News November 29, 2024
மீனவர்கள் விடுதலை: மத்திய அமைச்சருக்கு கனிமொழி MP நன்றி

தூத்துக்குடி எம்பி கனிமொழி நேற்று(நவ.,28) தனது முகநூல் பக்கத்தில், “தூத்துக்குடி மாவட்டம் தருவைக்குளத்தை சேர்ந்த 10 மீனவர்கள் லட்சத்தீவு அருகே கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவர்களை உடனடியாக விடுவிக்க மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரிடம் கடிதம் வழங்கியிருந்தேன். எனது கோரிக்கையை ஏற்று மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகளை மேற்கொண்ட ராஜ்நாத் சிங் அவர்களுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.
Similar News
News December 7, 2025
தூத்துக்குடி: இழந்த பணத்தை திருப்பி பெறுவது இனி சுலபம்.!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில், உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். மேலும், அருகில் உள்ள வங்கியையும் அணுகலாம். SHARE பண்ணுங்க!
News December 7, 2025
தூத்துக்குடி: இனி வரிசைல நிக்காதிங்க.. எல்லாமே ONLINE!

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மக்களே இனி நீங்க வீட்டு வரி, குடிநீர் வரி, தொழில் வரி, பிறப்பு/இறப்பு சான்றிதழ் பதிவு போன்ற பல்வேறு அரசு சேவைக்காக அலுவலகத்துக்கு போய் நீண்ட நேரம் வரிசைல நின்னு காத்திருக்க வேண்டிய அவசியமே இல்லை. இனி நீங்க <
News December 7, 2025
தூத்துக்குடி: மெழுகுவர்த்தி பற்றி பிரிட்ஜ் வெடிப்பு

விளாத்திகுளம் அருகே மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் சின்ன முனியசாமி மனைவி காளியம்மாள். இவரது வீட்டில் கார்த்திகை 3ம் நாளான நேற்று ஃபிரிட்ஜ் மேல் பகுதியில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து விட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். மெழுகுவர்த்தி கரைந்து ஃபிரிட்ஜ் தீ பற்றியது. ஃபிரிட்ஜ் பயங்கர சத்தத்துடன் வெடித்ததில், கட்டில், மின் விசிறி, பீரோ உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.


