News November 29, 2024

உயிரை பணயம் வைத்து பள்ளி செல்லும் மாணவர்கள்

image

மதுரை வைரவன்பட்டி கிராமத்தில் பள்ளி இல்லாததால் அப்பகுதி மாணவர்கள் திருச்சுனை சென்று வருகின்றனர். பஸ் வசதி இல்லாததால் 8 கிமீ சுற்றிச் செல்ல இயலாது என்பதால் மாணவர்கள் ஒடையை கடந்து செல்கின்றனர். ஈரத்துடன் அமர்ந்தே படிக்கின்றன. தற்போது பருவமழையால் ஒடையில் அதிக நீர் செல்கிறது. விபரீதம் ஏதாவது நடக்கும் முன்பு பள்ளி செல்ல பாலம் கட்டி தர வேண்டும் அதுவரை பஸ் வசதி வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News May 8, 2025

மதுரையில் 117 பள்ளிகள் 100% தேர்ச்சி

image

மதுரையில் +2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு இன்று வெளியான நிலையில் இதில் மதுரை மாவட்டம் 14-ம் இடத்தை பெற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் 324 பள்ளிகள் உள்ளது. அதில் 8 அரசு பள்ளிகள் உட்பட 117 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது. இதில் அரசு பள்ளி மாணவ மாணவிகளில் 10526 பேரில் 9680 பேர் தேர்ச்சி பெற்ற பெருமையை மதுரை பெற்றுள்ளது.படிப்பிலும் மதுரை கெத்துதாங்க,மதுரை கெத்துதான் தெரிய மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News May 7, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள்

image

மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

News May 7, 2025

மதுரை மாவட்ட இரவு ரோந்து காவலர்கள்

image

மதுரை மாவட்ட காவல்துறையால் இன்று (மே.01) இரவு ரோந்து பணிக்காக நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மோகன்குமார் தலைமையில், ஊரச்சிகுளம், மேலூர், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, சமயநல்லூர், பேரையூர் பகுதிகளுக்காக காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் சார்பு ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!