News November 28, 2024

விருதுநகர் மாவட்டத்தில் நாளை கடைகள் இயங்காது

image

வணிக நிறுவன கட்டிட வாடகைக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி விதிக்கப்பட்டதை திரும்ப பெற கோரி நாளை விருதுநகர், சிவகாசி, அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய தாலுகா வணிகர்கள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். அதே நேரம் சாத்தூர், வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை, காரியாபட்டி ஆகிய பகுதிகளில் வணிகர்கள் கடையடைப்பு போராட்டம் அறிவிக்காமல் தவிர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 9, 2025

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

image

வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராம்குமார். இவர் நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு தனியார் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் குதித்து குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 9, 2025

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

image

வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராம்குமார். இவர் நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு தனியார் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் குதித்து குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News December 9, 2025

கிணற்றில் குளித்தவர் நீரில் மூழ்கி பலி

image

வத்திராயிருப்பு அருகே சேது நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து மகன் ராம்குமார். இவர் நண்பருடன் சேர்ந்து மது குடித்துவிட்டு தனியார் தோப்பில் உள்ள கிணற்றுக்குள் குதித்து குளித்த போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் மாரிமுத்து கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!