News March 22, 2024
2ஆவது நாளில் வேட்பு மனுதாக்கல் இல்லை

கரூர் மக்களவைத் தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வராததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெறிச்சோடி காணப்பட்டது. மக்களவைத் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் புதன்கிழமை தொடங்கிய நிலையில், கரூர் மக்களவைத் தொகுதிக்கு சுயேச்சை வேட்பாளர் வழக்குரைஞர் நாகராஜன் என்பவர் மட்டும் முதல்நாளில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். 2-ம் நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.
Similar News
News September 5, 2025
கரூர்: பட்டா விவரம் அறிய எளிய டிப்ஸ்!

கரூர் மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு <
News September 5, 2025
மிலாடி நபி வாழ்த்துக்கள் தெரிவித்த முன்னாள் அமைச்சர்!

கரூர் மாவட்ட திராவிட முன்னேற்றக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி. செந்தில்பாலாஜி, எம்.எல்.ஏ, வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது,”இறைவன் உங்கள் உருவங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக உங்கள் உள்ளங்களையும், செயல்களையும் பார்க்கின்றான்” என்ற வாசகங்களை மேற்கோள் காட்டி இஸ்லாமிய மக்களுக்கு மிலாடி நபி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
News September 5, 2025
ரூ.18,000 பெற கரூர் ஆட்சியர் அழைப்பு!

▶️டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ், கர்ப்பிணி பெண்களுக்கு 18,000 ரூபாய் உதவித் தொகை வழங்கப்படுகிறது▶️மேலும் 4,000 ரூபாய் மதிப்புள்ள,12 ஊட்டச்சத்து பொருட்கள் அடங்கிய பெட்டகம் வழங்கப்படுகிறது▶️இத்திட்டத்தின் கீழ் பயன்பெற கர்ப்பிணிகள் கருத்தரித்த,12 வாரத்திற்குள் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளார்.SHAREit