News November 27, 2024
ராணிப்பேட்டையில் கனமழை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக இன்று மாறும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று முதல் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. ராணிப்பேட்டை மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது.
Similar News
News November 12, 2025
ராணிப்பேட்டை: சிறுவர்களுக்கான கிரிக்கெட் போட்டி

ராணிப்பேட்டை மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் சார்பில் 12 வயதுக்குட்பட்ட வீரர்களுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. வீரர்கள் தேர்வு முகாமில் கலந்து கொள்வதற்கான வயது வரம்பு 1-9-2013 தேதி அல்லது அதற்கு மேல் இருக்கவேண்டும் அதன்படி வரும் 15ஆம் தேதி மாவட்ட அணி தேர்வு முகாம் காலை 8 மணியளவில் ராணிப்பேட்டை இஐடி பேரி கிரிக்கெட் மைதானத்தில் நடக்க உள்ளது.
News November 12, 2025
ராணிப்பேட்டை: இலவச ஏசி மெக்கானிக் பயிற்சி!

ராணிப்பேட்டை மாவட்ட இளைஞர்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம்இலவச ‘ஏ.சி மெக்கானிக்’ பயிற்சி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News November 12, 2025
ராணிப்பேட்டை: பரோடா வங்கியில் 159 காலியிடங்கள்!

ராணிப்பேட்டை மாவட்ட பட்டதாரிகளே.., பேங் ஆஃப் பரோடா வங்கி 2700 ஆலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 159 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க


