News November 27, 2024
ரூ.4 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.எ.ஒ மற்றும் உதவியாளர் கைது

தேன்கனிக்கோட்டை அருகே பள்ளப்பள்ளியை சேர்ந்தவர் முருகேசன். இவர் வாரிசு சான்றிதழ் கோரி இணையத்தில் விண்ணப்பித்திருந்தார்.முருகேசனிடம் வி.ஏ.ஒ.தம்பிதுரை, உதவியாளர் புஷ்பா ஆகிய 2 பேரும் ரூ.4 ஆயிரம் கேட்டதாகத் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க மனம் இல்லாததால் முருகேசன், மாவட்ட லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் ரூ.4ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.எ.ஒ மற்றும் உதவியாளரை கைது செய்தனர்.
Similar News
News May 8, 2025
டிகிரி போதும் ரூ.51,000 சம்பளத்தில் வேலை

IDBI வங்கியில் ஜூனியர் அசிஸ்டண்ட் மேனேஜர் பதவிக்கான 676 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு டிகிரி முடித்திருந்தால் போதும். 21-25 வயதுடைய இருபாலரும் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.51,000 சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் செய்து இன்று முதல் ( மே.08) வரும் 20.05.2025 வரை விண்ணப்பிக்கலாம். செம்ம வாய்ப்பு மிஸ் பண்ணிராதீங்க. வேலை தேடுவோருக்கு ஷேர் பண்ணுங்க.
News May 8, 2025
அரசு கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்

+2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் மே 27 வரை விண்ணப்பிக்கலாம். B.A,B.Sc, BCA உள்ளிட்ட பல்வேறு பட்டப்படிப்புகளுக்கு <
News May 7, 2025
ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று (மே.1) இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அதிகாரிகளை அவசர காலத்திற்கு அழைக்கலாம் என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.