News November 26, 2024
ஆடுகளை கடித்து குதறிய தெரு நாய்கள்

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே பெத்தநாயக்கன்பட்டி அருகே உள்ள பட்டியில் இன்று அடைக்கப்பட்டிருந்த ஆடுகளை கடித்து குதறிய தெரு நாய்கள் இன்று 15 குட்டிகளைக் கடித்துக் குதறியது.இதனால் 15 ஆட்டுக்குட்டிகள் இறந்தன. இதனால் அங்கு இரத்த காயங்களுடன் இறந்து கிடந்த ஆடுகளை பார்த்து ஆடுகளை வளர்ப்பவர் அழுததை பார்த்து அங்கு உள்ளோர் அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.
Similar News
News August 17, 2025
திண்டுக்கல்: தனிப் பட்டா பெறுவது எப்படி?

திண்டுக்கல்: கூட்டு பட்டாவை தனிபட்டாவாக மாற்ற எளிய வழி, உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் மாற்ற இங்கு <
✅கூட்டு பட்டா
✅விற்பனை சான்றிதழ்
✅நில வரைபடம்,
✅சொத்து வரி ரசீது
✅மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதத்துடன் விண்ணப்பித்தால் நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். SHARE பண்ணுங்க!
News August 17, 2025
இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இளைஞர் நீதி குழுமத்திற்கு சமூகப் பணி உறுப்பினர்கள் நியமனம் – தகுதி வாய்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் இதற்கான விண்ணப் படிவத்தை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிலிருந்து பெற்றுக் கொள்ளலாம் அல்லது துறை சார்ந்த இணையதள முகவரியிலிருந்து https://dsdcpimms.tn.gov.in தகுதிவாய்ந்த நபர்கள் பதவிக்கு அதற்கான அமைந்த படிவத்தில் 15.09.2025 மாலை 5.00 மணிக்குள் விண்ணப்பிக்கலாம்.
News August 17, 2025
திண்டுக்கல்: 10வது பாஸ் ரயில்வேயில் வேலை!

திண்டுக்கல் மக்களே ரயில்வே ஆட்சேர்ப்பு செல் (RRC) தற்போது மத்திய ரயில்வேயில் காலியாகவுள்ள 2418 அப்ரண்ட்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 11.09.2025 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கு 10-ம் வகுப்பு மற்றும் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணபிக்க <