News March 21, 2024
நீலகிரி தொகுதியில் நான்கு முனை போட்டி.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அன்று ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபால் மகன் லோகேஷ், திமுக சார்பில் சிட்டிங் எம்பி ஆ.ராசா, பாஜக சார்பில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெயக்குமார் என 4 பேர் அறிவிக்கப்பட்டு நான்கு முனை போட்டி இருந்து வருகிறது. இதனால் நீலகிரி தொகுதி தமிழகத்திலேயே ஸ்டார் தொகுதியாக மாறியுள்ளது.
Similar News
News September 10, 2025
கோவையில் இலக்கை அடைய இலவச பயிற்சி!

கோவை இளைஞர்களே தமிழ்நாட்டில் 3 ஆயிரத்து 600 காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் தேர்வுக்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் செப்.21ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.இதற்கான எழுத்து தேர்வு நவம்பர் 09ம் தேதி நடைபெறும். இந்தநிலையில் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இத்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கலந்து கொண்டு பயன்பெறுங்கள்!SHARE
News September 10, 2025
கோவை: கேஸ் சிலிண்டருக்கு அதிக பணமா? CALL

கோவை மக்களே உங்க வீட்டுக்கு கேஸ் சிலிண்டர் போட வருபவர் BILL விலையை விட அதிக பணம் கேட்குறங்களா? இனி கவலை வேண்டாம். கேஸ் ரசீதில் உள்ள விலையைவிட அதிகமாக பணம் கேட்டால் 18002333555 எண்ணுக்கு அல்லது https://pgportal.gov.in/ இந்த இணையதளத்தில் புகார் அளியுங்க. இண்டேன், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி க்கும் இந்த எண்ணில் புகாரளிக்கலாம். இந்த சந்தோஷமான தகவலை மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க
News September 10, 2025
கோவை: அரியர் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

கோவை அரசு கலைக் கல்லூரியில் 2017 வரை இளநிலை, முதுநிலை படிப்பில் சேர்ந்தும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அக்.–நவ. பருவத் தேர்வுகளில் நிலுவைத் தேர்வை எழுதலாம். விண்ணப்பம் இன்று முதல் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகத்தில் கிடைக்கும். விண்ணப்பத்தை செப்டம்பர் 19க்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.