News November 26, 2024
அடுக்குமாடி குடியிருப்பில் செல்லப் பிராணி வளர்க்க தடை

திருப்பூர் பாரதிநகர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் குடியிருப்புதார்கள், செல்லப்பிராணிகள் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சுகாதாரம் (ம) சட்ட ஒழுங்குபிரச்சை ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட குடியிருப்புதாரரின் குடியிருப்பு ரத்து செய்யப்படும் என தெரிவித்துள்ளனர். மேலே உள்ள படம் பாரதி நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் ஒட்டப்பட்ட எச்சரிக்கை நோட்டீஸ் ஆகும்.
Similar News
News November 11, 2025
திருப்பூர்: கொட்டிகிடக்கும் வேலைகள்! APPLY NOW

1) இந்திய விமானப்படையில் 280 பேருக்கு வேலை- (afcat.cdac.in)
2) பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 பேருக்கு வேலை- (pnb.bank.in)
3) நபார்டு வங்கியில் வேலை- (nabard.org)
4) சுங்கத்துறையில் வேலை- (cenexcisekochi.gov.in)
5)மத்திய ரப்பர் வாரியத்தில் வேலை- (rubberboard.org.in)
(நல்ல சம்பளத்தில் வேலைக்கு செல்ல நினைக்கும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க)
News November 11, 2025
திருப்பூர்: வாக்காளர் பட்டியல் விபரங்கள்!

திருப்பூர் மக்களை, வாக்காளர் பட்டியல் விபரங்களை தேர்தல்ஆணையம் வெளியிட்டுள்ளது. உங்க பெயர் இருக்கான்னு சேக் பண்ணுங்க.
புதிய பட்டியல் (2025): https://www.erolls.tn.gov.in/rollpdf/FINALROLL_06012025.aspx
பழைய பட்டியல் ( 2002 – 2005): https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2005.aspx (ம) https://erolls.tn.gov.in/Rollpdf/SIR_2002.aspx
வாக்காளர் எண் மூலம் விபரம் அறிய இங்கு<
News November 11, 2025
திருப்பூர் பனியன் நிறுவனத்தில் வாலிபர் தற்கொலை

வேலூர் மாவட்டம் வாடிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த்(20). இவர் திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தங்கி பணியாற்றி வந்தார். கடந்த இரண்டு நாட்களாக மன உளைச்சலில் இருந்த பிரசாந்த் நேற்று முந்தினம் இரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்தும் சம்பவ இடத்திற்கு சென்று திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


