News November 25, 2024
வாகனம் ஓட்டும்போது மொபைல் போன் தவிர்க்க வலியுறுத்தல்

திருநெல்வேலி மாநகர காவல் துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள விழிப்புணர்வு பதிவில் இருசக்கர வாகனம் மற்றும் வாகனங்கள் ஓட்டும்போது மொபைல் போன் யூஸ் பண்ணுவதால் கவனங்கள் சிதறப்பட்டு விபத்துக்கள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நீடிக்கின்றன. எனவே வாகனங்கள் ஓட்டும்போது மொபைல் போனை பயன்படுத்துவதை தவிர்த்து விபத்தை ஏற்படுத்தாத வண்ணம் செல்ல வலியுறுத்தினர் .
Similar News
News November 18, 2025
நெல்லை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <
News November 18, 2025
நெல்லை: ரயில்வேயில் ரூ.35,400 சம்பளத்தில் வேலை ரெடி!

நெல்லை மக்களே, இந்திய ரயில்வேயில் Ticket Supervisor, Station Master உள்ளிட்ட பணிகளுக்கு காலியாக உள்ள 5810 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 – 33 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் நவ 20க்குள் இங்கு <
News November 18, 2025
நெல்லை மாவட்டத்தில் எஸ்ஐஆர் பணிகள் புறக்கணிப்பு அறிவிப்பு

நெல்லை மாவட்டத்தில் தற்போது நடந்து வரும் வாக்காளர் தீவிர சிறப்பு திருத்த பணிகளை இன்று முதல் புறக்கணிக்க போவதாக வருவாய் துறை கூட்டமைப்பினர் அறிவித்துள்ளனர். அவசரக் கதியில் நிர்பந்தம் செய்வதாக அவர்கள் தெரிவித்தனர் . உரிய கால அவகாசம் அளிக்க வேண்டும். நிலை அலுவலர், கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவருக்கும் உரிய பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


