News November 25, 2024
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் வெங்காயத்தில் திருகல் நோய் தாக்கத்தினை கட்டுப்படுத்த புரோ பிகோனசோல் 25 EC (அ) ஹெக்ச கோனசோல் 5EC இவற்றுள் ஏதேனும் ஒரு பூஞ்சான கொள்ளையை ஏக்கருக்கு 200 மி. லி.வீதம் இழை வழியாக தெளிக்கலாம் என தோட்டக்கலைத்துறையின் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ள வழிமுறைகளை விவசாயிகள் பின்பற்றி பயன் பெற வேண்டும். மாவட்ட ஆட்சித்தலைவர் கிரேஸ் பச்சாவ் இன்று தகவல் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 9, 2025
பெரம்பலூர்: பெற்றோர்கள் கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க!

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகள், பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த எண்களை தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம். 24 மணி நேரமும் பாதுகாப்பு குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
✅ குழந்தைகள் பாதுகாப்பு ( 1098 )
✅பெண்கள் பாதுகாப்பு ( 1091) ( 181 )
✅போலீஸ் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு சேவை ( 112 )
✅சைபர் பாதுகாப்பு ( 1930 )
இந்த எண்களை Save பண்ணி வச்சுக்கோங்க ! மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News August 9, 2025
பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள் !

பெரம்பலூரில் கட்டாயம் செல்ல வேண்டிய கோயில்கள்
➡️ஆதனூர் கைலாசநாதர் கோயில்
➡️அணைப்பாடி ஆதீஸ்வரர் கோயில்
➡️அயிலூர் குடிக்காடு சிவன் கோயில்
➡️அயினாபுரம் மகாலிங்கம் கோயில்
➡️கூடலூர் திருநாகேஸ்வரர் கோயில்
➡️இலுப்பைக்குடி விஸ்வநாதர் கோயில்
➡️இருர் சுந்தரேஸ்வரர் கோயில்
➡️கல்பாடி ஆதித்தந்தோன்றீஸ்வரர் கோயில்
➡️காரை விஸ்வநாதர் கோயில்
ஆன்மீக சுற்றுலா செல்லும் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு SHARE செய்யுங்க!
News August 9, 2025
பெரம்பலூர்: ரூ.1,42,400 சம்பளத்தில் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் (Intelligence Bureau) காலியாக உள்ள ‘3,717 உதவி புலனாய்வு அதிகாரி’ பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே <