News November 25, 2024

ஈசா யோகா மையத்தினர் வெளியிட்ட அறிக்கை

image

கோவை ஆலாந்துறை அருகே உள்ள ஈசா யோகா மையத்தினர் இன்று கூறியதாவது,ஈசாவின், ‘மண் காப்போம், மண் நம் உயிர்’ என்பதை உலகெங்கும் சொன்னவர் சத்குரு எனவும், ‘மண் காப்போம்’ எனும் தலைப்பில் திருநெல்வேலியில் உள்ள தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாழவைக்கும் வாழை எனும் திருவிழாவில் விஞ்ஞானி செல்வராஜன் கூறியதாக கூறியுள்ளனர்.

Similar News

News November 8, 2025

BREAKING: பொள்ளாச்சி அருகே விபத்து 2 பேர் பலி

image

பொள்ளாச்சி, கோவில்பாளையத்தைச் சேர்ந்தவர் முருகேஷ். அவரது மனைவி ஜோதி. மகள் சந்தியா, பேத்தி கனிஷ்கா மற்றம் ஒன்றரை வயது ஆண் குழந்தை என 5 பேரும் ஒரே பைக்கில் சென்றனர். அப்போது கோவையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி சென்ற கார் மோதி விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் முருகேஷ், கனிஷ்கா இறந்தனர். மற்ற 3 பேரும் படுகாயமடைந்தனர். இவ்விபத்து குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News November 8, 2025

கோவை: 10,000 பேருக்கு உடனடி வேலை

image

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு (ம) தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் நவ.29-ம் தேதி அன்று G.N.மில்ஸ் அருகே உள்ள கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில் 10,000-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை வழங்க உள்ளன. ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி முடித்தவர்கள் பங்கேற்கலாம். மேலும், விவரங்களுக்கு 80563-58107 என்ற எண்ணை அழைக்கவும். (SHARE)

News November 8, 2025

கோவையில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை

image

கோவை உக்கடம் பகுதியை சேர்ந்தவர் ரிஸ்வான் (15). இவர் நேற்று முந்தினம் இவரது சகோதரியிடம் ஆம்லெட் கேட்டுள்ளார். ஆனால் அவர் தர மறுத்துள்ளார். இதனால் அவரிடம் விளையாட்டாக தற்கொலை செய்து கொள்வதாக கூறிவிட்டு அறைக்கு சென்றுள்ளார். பின்னர் சிறிது நேரம் கழித்து சென்று பார்த்தல் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் இது குறித்து கடைவீதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!