News November 24, 2024
IPL Auction: ₹26.75 கோடிக்கு ஐயரை வாங்கிய PBKS

2024ம் ஆண்டு KKR அணிக்கு கோப்பையை வென்று கொடுத்த கேப்டனான ஷ்ரேயஸ் ஐயர் ஏலத்தில் ₹26.75 கோடிக்கு PBKS அணியால் வாங்கப்பட்டுள்ளார். Bidding’ஐ KKR அணி தொடங்கிய நிலையில், அவருக்காக பஞ்சாப், டெல்லி அணிகள் கடுமையாக போட்டி போட்டன. இறுதியாக அவரை, ₹26.75 கோடிக்கு PBKS அணி வாங்கியது. Stay tuned with Way2News for IPL live Auction Updates….
Similar News
News November 9, 2025
இன்றைய நல்ல நேரம்

▶நவம்பர் 9, ஐப்பசி 23 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 3.15 PM – 4.15 PM ▶கெளரி நல்ல நேரம்: 1:45 AM – 2:45 AM & 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶திதி: பஞ்சமி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: தேய்பிறை
News November 9, 2025
களத்தில் படுகாயமடைந்த RCB கேப்டன்

இந்திய வீரரும், ஆர்சிபி கேப்டனுமான ராஜத் பட்டிதார் அடுத்த 4 மாதங்களுக்கு கிரிக்கெட் களம் காண மாட்டார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. தென்னாப்பிரிக்கா A-வுக்கு எதிரான முதல் பயிற்சி டெஸ்டில் அவர் படுகாயமடைந்துள்ளார். மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் ராஜத் பட்டிதார் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ரஞ்சி உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் இருந்தும் அவர் விலகும் நிலை ஏற்பட்டுள்ளது.
News November 9, 2025
அதிமுகவை கைவிட்டார்களா முக்குலத்தோர்?

காங்., எதிர்ப்பு வாக்குவங்கியாக இருந்த முக்குலத்தோர், முத்துராமலிங்க தேவர் மறைவுக்கு பிறகு திமுகவை ஆதரித்தனர். MGR மீது பற்றுகொண்ட அச்சமூகம், ஜெ., காலத்தில் அதிமுக பின் அணிதிரண்டது. EPS தலைமையேற்ற பிறகு அதிமுக முக்குலத்தோர் வாக்குவங்கி, திமுக, டிடிவி, பாஜக என சிதறியுள்ளது. OPS-TTV இபிஎஸ் எதிர்ப்பில் உறுதிகாட்டுவதால், முக்குலத்தோர் அரசியல் திமுக Vs பாஜக என மாறும் என்கிறார்கள் விமர்சகர்கள்.


