News November 24, 2024

ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கிய அமைச்சர்

image

பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில், திருவாரூர் மாவட்டம் என்கண் பகுதியில் புதிய கட்டிடம் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கினார்.

Similar News

News August 13, 2025

திருவாரூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

திருவாரூர் மாவட்டத்தில் இன்று (13.08.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல் அதிகாரிகளின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் குற்ற சம்பவங்கள் நடைபெற்றால், மேலே கொடுக்கப்பட்டுள்ள இரவு ரோந்து காவல் அதிகாரிகளை அழைக்கலாம். அல்லது 100ஐ டயல் செய்யவும். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

News August 13, 2025

திருவாரூர்: ரூ.30,000 சம்பளத்தில் அரசு வேலை!

image

டிகிரி முடிச்சிட்டு சரியான வேலை இல்லாம இருக்கீங்களா? தமிழ்நாடு அரசு ‘நான் முதல்வன்’ திட்டத்தின் மூலம் TNSDCயில் காலியாக உள்ள 126 Junior Associate, Project Associate, Program Manager உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு வந்துள்ளது. மாத சம்பளம் ரூ.30,000 முதல் ரூ.1,50,000 வரை சம்பளம் வாங்கப்படும். டிகிரி முடித்தவர்கள் ஆக.18ம் தேதிக்குள்<> இங்கே கிளிக் <<>>செய்து ஈஸியா Apply பண்ணலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 13, 2025

அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

image

வலங்கைமான் தாலுக்கா ஆலங்குடி அருகே உள்ள பூனாயிருப்பு கிராமத்தில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இன்று காலை முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் ரவா கிச்சடி சாப்பிட்டபோது அதில் பல்லி கிடந்தது தெரியாமல் சாப்பிட்டதாகக் கூறப்படும் நிலையில், 8 மாணவர்கள் ஆலங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் சிகிச்சை அளிக்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!