News November 24, 2024
சிவகங்கை: ஒரு மாதத்திறக்கு பிறகு உயிர் பிழைத்த சிறுவன்

மிளகனூரைச் சேர்ந்த 11 வயது சிறுவன் ஆதீஸ்வரன் சுயநினைவின்றி, உயிருக்கு ஆபத்தான நிலையில் கடந்த மாதம் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனையில் பாம்பு கடித்ததற்கான அறிகுறி இருப்பதைக் கண்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு நேற்று(நவ.23) முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். சிறுவனின் குடும்பத்தினர் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.
Similar News
News August 7, 2025
சிவகங்கை: IOB வங்கியில் வேலை..இன்று கடைசி நாள்..APPLY

சிவகங்கை மக்களே, பொதுத்துறை வங்கியான இந்தியன் வங்கியில், அப்ரண்டீஸ் பணிக்கு தமிழ்நாடு உட்பட மொத்தமாக 1500 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏதாவது ஒரு டிகிரி படித்தவர்கள் இந்த வேலைக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க இன்று (ஆகஸ்ட்.07) கடைசி நாளாகும். இந்த வேலைக்கு ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க <
News August 6, 2025
சிவகங்கை: உள்ளூரில் அரசு வேலை APPLY NOW..!

சிவகங்கை மாவட்ட கூட்டுறவு வங்கி உள்ளிட்ட பிற கூட்டுறவு வங்கிகளில் காலியாக உள்ள 67 உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. சம்பளமாக பணிக்கேற்ப ரூ.16,000 முதல் ரூ.54,000 வரை வழங்கப்படுகிறது. டிகிரி முடித்தவர்கள் 29.08.2025 க்குள்<
News August 6, 2025
சிவகங்கைய சுத்தி பாக்க இந்த நம்பர் முக்கியம்.!

சிவகங்கை மாவட்டத்தில் ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன. சுற்றுலா தலங்களை சுற்றிப் பார்க்க கண்டிப்பாக ஒரு Tourist Guide தேவைப்படும். அப்படி சிவகங்கை மாவட்டத்திற்கு அரசு சுற்றுலா அலுவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டத்துல நீங்க எங்க போகனும்னாலும் 04565-232348 இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.. Tourist Guide- ஓட Enjoy பண்ணுங்க.!