News November 24, 2024

கரூரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான பிரச்சாரம்

image

கரூரில் பெண்களுக்கான பாலின வளமையங்களை கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கடவூர் மற்றும் தோகைமலை வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் நாளைமுதல் (நவ.25) தொடங்கப்படவுள்ளது. மேலும் பாலின பாகுபாடு மற்றும் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம் ஊராட்சி / வட்டாரம் / மாவட்ட அளவில் 25.11.2024 முதல் 23.12.2024 வரை நடத்தப்படவுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் இதில் கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 11, 2025

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே விபத்து!

image

கரூர் லைட் ஹவுஸ் கார்னர் அருகே வழக்கறிஞர் பச்சையப்பன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத கார் மோதியதில் அவர் படுகாயம் அடைந்தார். மேலும் பச்சையப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரூர் டவுன் போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் மூலமாக குற்றவாளியை தேடி வருகின்றன.

News November 10, 2025

கரூரில் சிறப்பு மருத்துவ முகாம்: 18,000க்கும் மேற்பட்டோர் பயன்!

image

கரூர் மாவட்டத்தில் கடந்த 02.08.2025 ஆம் தேதி முதல் 01.11.2025 ஆம் தேதி வரை நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் ஆண்கள் 6,911 பேர், பெண்கள் 11,149 பேர் என மொத்தம் 18,000க்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று பயனடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அரசின் இந்தச் சுகாதாரத் திட்டம் ஏழை எளிய மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

News November 10, 2025

கரூர் வேளாண் அறிவியல் மையத்தில் 2025 பயிற்சி

image

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் சார்பில் இயங்கி வரும் கரூர் வேளாண் அறிவியல் மையத்தின் தலைவர் மற்றும் முதுநிலை விஞ்ஞானி வெளியிட்ட செய்திக்குறிப்பின் படி, 2025 ஆம் ஆண்டில் மையத்தில் நடைபெறவிருக்கும் பயிற்சிகளின் விவர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. விவசாயிகள் மற்றும் விருப்பமுள்ளோர் இந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

error: Content is protected !!