News March 21, 2024
குமரி: பெண் மர்ம மரணம் – போலீஸ் விசாரணை

நித்திரவிளையை சேர்ந்தவர் சஜின்ளி . இவரது மனைவி ஷானிகா(31). இவர்களுக்கு திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகிறது. நேற்று இரவு வீட்டில் மயங்கி கிடந்த ஷானிகாவை மருத்துவமனையில் உறவினர்கள் சேர்த்துள்ளனர். டாக்டர்கள் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து ஷானிகாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தந்தை அளித்த புகாரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 9, 2026
குமரி: வீட்டு, குடிநீர் வரி கட்டுபவர்கள் கவனத்திற்கு!

கன்னியாகுமரி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகை மற்றும் வரி செலுத்த, செலுத்திய வரி விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். வீட்டிலிருந்தே இங்கே<
News February 9, 2026
குமரி: Certificate திரும்ப பெறுவது இனி சுலபம்!

கன்னியாகுமரி மக்களே; உங்களது 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற அரசு ஒரு திட்டத்தைக் கொண்டுவந்துள்ளது. அதாவது, <
News February 9, 2026
குமரி: இளம்பெண்ணை வெட்டிக் கொன்ற சித்தப்பா.!

தலக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுபிதா (28). இவர் கணவரைப் பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். அப்போது அவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்ட நிலையில், சுபிதா நேற்று அவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டிற்கு வந்த அவரது சித்தப்பா ராஜேஷ் சுபிதாவை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் சுபிதா சம்பவ இடத்திலேயே இறந்தார். இரணியல் போலீசார் வழக்கு பதிந்து ராஜேஷை கைது செய்தனர்.


