News November 23, 2024
திண்டுக்கல் இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று (22.11.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News October 14, 2025
திண்டுக்கல்: Mobile-ல் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1.மனித உரிமைகள் ஆணையம் – 22410377 2.போக்குவரத்து அத்துமீறல் – 9383337639 3.போலீஸ் மீது ஊழல் புகார் எஸ்.எம்.எஸ் அனுப்ப – 9840983832 4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098 5.முதியோருக்கான அவசர உதவி -1253 6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033 6.ரத்த வங்கி – 1910 7.கண் வங்கி -1919 8.விலங்குகள் பாதுகாப்பு- 044-22354989! இதனை ஷேர் பண்ணுங்க மக்களே!
News October 14, 2025
அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை- மாவட்ட ஆட்சியர்

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.8,000 (உதவித்தொகை ரூ.7,500 + மருத்துவப்படி ரூ.500) வழங்கும் திட்டம் அமலில் உள்ளது. ஆண்டுதோறும் 100 பேருக்கு வழங்கப்பட்ட இத்திட்டம், இப்போது 150 பேருக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 17.11.2025க்குள் www.tamilvalarchithurai.tn.gov.in அல்லது மாவட்ட தமிழ் வளர்ச்சி அலுவலகத்தில் நேரடியாக அளிக்கலாம்.
News October 14, 2025
திண்டுக்கல் ஆட்சியருக்கு பறந்த அதிரடி உத்தரவு

துப்பாக்கி உரிமம் புதுப்பிக்க மறுத்த திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரின் உத்தரவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு ரத்து செய்துள்ளது.மகுடபதி என்பவர் தாக்கல் செய்த மனுவில்,அவர் மீது மோட்டார் விபத்து வழக்கு மட்டுமே இருப்பதாகவும், இது பொது பாதுகாப்பிற்கு ஆபத்தாகாதது என நீதிபதி குறிப்பிட்டார். துப்பாக்கி உரிமையை தவறாக பயன்படுத்திய ஆதாரம் இல்லையென குறிப்பிட்டு, லைசென்ஸ் புதுப்பிக்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உத்தரவு