News November 23, 2024
சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன் தீக்குளிக்க முயற்சி

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் முன் வைரவபுரத்தை சேர்ந்தவர் ஆர்.பத்மாவதி இன்று(நவ.23) உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். அழகப்பா பல்கலையில் உதவி பதிவாளர் பணிபுரிந்த இவருக்கு ஓய்வு பெற்று ஒன்றரை ஆண்டு முடிந்தும், ஓய்வூதிய (பணம்)பலன்களை வழங்கவில்லை என ஆட்சியரிடம் பல முறை மனு அளித்தும் எந்த பலனும் இல்லாததால் அவரை இதனை முயற்சித்துள்ளார். அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
Similar News
News August 10, 2025
JUST IN: குளவி கடித்து 30 க்கும் மேற்பட்டோர் காயம்

சிவகங்கை மாவட்டம் வெட்டிக்குளம் கிராமத்தில் மலை குளவி கடித்து 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். வெட்டிக்குளம் பாட்டையா கோவிலில் சாமி தரிசனத்திற்காக சென்றவர்களை மலை குளவி கடிதத்தில் பக்தர்கள் 30 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
News August 10, 2025
சிவகங்கை: பேருந்தில் உடமையை Miss பண்ணிட்டீங்களா?

சிவகங்கை மக்களே.. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது உங்கள் உடமையை பேருந்திலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் உடமையை ஒப்படைப்பார். *ஷேர் பண்ணுங்க*
News August 10, 2025
சிவகங்கை: பேருந்தில் உடமையை Miss பண்ணிட்டீங்களா?

சிவகங்கை மக்களே.. அரசுப் பேருந்துகளில் பயணிக்கும் போது உங்கள் உடமையை பேருந்திலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டமடைய வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 1800 599 1500 என்ற எண்ணிற்கு அழைத்து, என்ன தவறவிட்டீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்பு கொண்டு உங்கள் உடமையை ஒப்படைப்பார். *ஷேர் பண்ணுங்க*