News March 21, 2024
வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரும் இவருடைய நண்பர் ராமு என்பவரும் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர். அப்போது பல்லி கிராமம் அருகே எதிரே வந்த வாகனம் மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இந்நிலையில், ரவி என்பவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். ராமு சிகிச்சை பெற்று வருகிறார்.
Similar News
News August 16, 2025
தி.மலை: வாகனம் வைத்திருப்போர் கவனத்திற்கு

தி.மலை: உங்க வண்டிக்கு நீங்க பயன்படுத்தாத போது போக்குவரத்து வீதிமீறல்ன்னு சொல்லி உங்க வாகனம் மீது தேவை இல்லாம FINE விழுந்துருக்கா (அ) EXTRA FINE போட்டுருக்காங்களா. அப்படி FINE விழுந்துருந்தா இதை பண்ணுங்க. இங்கே <
News August 16, 2025
தி.மலை: செல்போன் தொலைஞ்சிடுச்சா… கவலை வேண்டாம்

செல்போன் தொலைந்து போனாலோ அல்லது திருடு போனாலோ இனி கவலை இல்லை. சஞ்சார் சாத்தி என்ற செயலி <
News August 16, 2025
தி.மலை: 10th போதும் மத்திய அரசு வேலை.. கடைசி வாய்ப்பு

மத்திய அரசின் புலனாய்வுத் துறையில் காலியாக உள்ள 4,987 காலிப்பணியிடகளுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10th பாஸ் போதும். 18-27 வயது உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் ரூ.21,700 முதல் அதிகபடியாக 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <