News November 23, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் கூறிய தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ள செய்தி குறிப்பில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மொத்தம் 1162 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அந்த அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் முன் பருவ கல்வி பயிலும் வகையில் 32,594 குழந்தைகள் முன் பருவ கல்விகள் பயின்று வருகிறார்கள். இவர்களுக்கு குழந்தைகளுக்கு தினசரி எடை எடுக்கப்பட்டு சத்தான உணவுகள் சத்துணவும் வழங்கப்பட்டு வருகிறது என கலெக்டர் கூறினார்.
Similar News
News September 11, 2025
கள்ளக்குறிச்சி: போலீஸ் அத்துமீறலா? இதை செய்யுங்க

கள்ளக்குறிச்சி மக்களே, போக்குவரத்து காவலர்கள் உங்கள் பைக் சாவியைப் பிடுங்குவது, அநாகரிகமாகப் பேசுவது அல்லது லஞ்சம் கேட்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால், கவலை வேண்டாம். உடனடியாக <
News September 11, 2025
கள்ளக்குறிச்சி: வெட்டிய தலையுடன், சிறையில் சரண்

கள்ளக்குறிச்சி, மலைக்கோட்டாலம் கிராமத்தில் லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியோர் தலையை துண்டித்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த பின், பேருந்தில் ஏறி வேலூரில் உள்ள வேலூர் மத்திய சிறைக்கு சென்ற தன்னை கைது செய்யுமாறு போலீசாரிடம் கூறினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
News September 11, 2025
கள்ளக்குறிச்சி: ரூ. 1000 பெற, இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. <