News March 21, 2024
கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைப்பு

நிலக்கோட்டை அருகே நூதலாபுரம் கிராமத்தில் திண்டுக்கல் வேஸ்ட் மேனேஜ்மெண்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் அமைய உள்ளது. இதற்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மார்ச் 27ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்நிலையில், நிர்வாக காரணமாக அன்றைய தினம் கருத்து கேட்பு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுகிறது என ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.
Similar News
News January 25, 2026
திண்டுக்கல் மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க!

சொந்தமாக நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும் என்பது இன்று பலரின் கனவாக உள்ளது. அவ்வாறு வாங்கும் நிலத்தின் மீது ஏதாவது நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது பலருக்கும் சவாலாக உள்ளது. ஆனால், அந்த கவலை இனி வேண்டாம். <
News January 25, 2026
திண்டுக்கல் மக்களே உஷார்: காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல்லில், சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களுடன் நட்பு கொள்ள வேண்டாம் என, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் போல பேசிக் கொண்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
News January 25, 2026
திண்டுக்கல் மக்களே உஷார்: காவல்துறை எச்சரிக்கை!

திண்டுக்கல்லில், சமூக வலைதளங்களில் முன்பின் தெரியாத நபர்களுடன் நட்பு கொள்ள வேண்டாம் என, திண்டுக்கல் மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பெண்கள் போல பேசிக் கொண்டு பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் உதவி எண் 1930 அல்லது cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளிக்கலாம் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.


