News November 23, 2024
மதுரையில் இன்னும் சற்று நேரத்தில்

மதுரை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், இன்று (நவ.23) கிராம சபை கூட்டங்கள் காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்
Similar News
News March 14, 2026
மதுரை: கேஸ் புக் செய்வதில் சிக்கலா.? புதிய எண்கள்

தமிழ்நாட்டில் இண்டேன் கேஸ் நிறுவனம் சார்பில் முன்பதிவு செய்ய வேண்டிய புதிய எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி WhatsApp மூலம், 7588888824, SMS மூலம், 7718955555, Missed Call மூலம், 8454955555, மற்றும் INDIAN OIL APP மூலம் தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயனுள்ள தகவலை உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கும் SHARE பண்ணி உதவுங்க..
News March 14, 2026
மதுரையில் OPS ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை, மேலூர் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் (மார்.12) எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
News March 14, 2026
மதுரையில் OPS ஆதரவாளர்கள் அதிமுகவில் இணைந்தனர்

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்து அதிமுகவில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை, மேலூர் பகுதியில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஏராளமானோர் நேற்று முன்தினம் (மார்.12) எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். 50-க்கும் மேற்பட்டோருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.


