News November 23, 2024
புதுகை: ஆட்சியர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு

புதுகை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று காலை 11.00 மணியளவில் வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். வாராப்பூர் ஊராட்சி பொதுமக்கள் அப்பகுதியில் தேவையான அடிப்படை பிரச்சனைகள் குறித்து கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News September 17, 2025
புதுகைள் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு வருகை!

புதுகை மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவை மதிப்பீட்டு குழு நாளை(செப்.18) ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். இதில், நமணசமுத்திரம் PD shop, புதுகை சமூக நீதி மாணவியர் விடுதி, சிறைத்துறை நடத்தும் பெட்ரோல் பங்க், புதிய பேருந்து நிலையம், மச்சுவாடி கால்நடை பண்ணை, வேப்பங்குடி கனிம விவசாய கலந்தாய்வு, கைக்குறிச்சி நான்கு வழி சாலை, அறந்தாங்கி பரமந்தூர் கோயில் பகுதியில் ஆய்வு நடைபெறுமென கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்
News September 17, 2025
கலெக்டர் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று(செப்.17) “சமூக நீதி நாள்” உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில், கலெக்டர் அருணா தலைமையில் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். மேலும் இந்நிகழ்வில், எம்எல்ஏ சின்னதுரை, சுகாதார இணையகுனர், மாவட்ட வருவாய் ஆய்வாளர், ஆட்சியர் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் பன்கேற்றனர்.
News September 17, 2025
புதுகை: ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

இந்தியாவில் மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு விளங்குகிறது. அப்படிப்பட்ட ஆதார் கார்டு தொலைந்து விட்டால் கவலை வேண்டாம்.<