News November 23, 2024
புதுகை: ஆட்சியர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு

புதுகை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று காலை 11.00 மணியளவில் வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். வாராப்பூர் ஊராட்சி பொதுமக்கள் அப்பகுதியில் தேவையான அடிப்படை பிரச்சனைகள் குறித்து கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News January 17, 2026
புதுக்கோட்டை: இலவச மின்சாரம் – இத பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் <
News January 17, 2026
புதுகை: பைக் விபத்தில் காயம் அடைந்தவர் உயிரிழப்பு!

புதுகையைச் சேர்ந்த ஆனந்த் (25), அவருடைய நண்பர் பிரசாத் (30), இருவரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோட்டூர் அருகே பேரையூரில் உறவினரை பார்ப்பதற்கு ஜன.14 பைக்கில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஆனந்த் அதே இடத்தில் உயிரிழந்தார். பிரசாத் புதுகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து நமண சமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 17, 2026
புதுகை: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <


