News November 22, 2024
தென்னை மர பயிருக்கு காப்பீட்டு தொகை பெற ஆட்சியர் அழைப்பு

தென்னை பயிர் இயற்கை சீற்றங்களால் முழுமையாக பாதிக்கப்பட்டு முற்றிலும் பலன் கொடுக்காத விவசாயிகள் தென்னை மரப் பயிருக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகை வசதியினை பயன்படுத்திக் கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் சாகுபடி செய்துள்ள மரங்களின் எண்ணிக்கை, வயது, பராமரிப்பு மற்றும் முறை பற்றி தோட்டக்கலை அலுவலகத்தில் தகவல் வேண்டும் என மாவட்ட ஆட்சியர் இன்று தெரிவித்தார்.
Similar News
News August 19, 2025
திருச்சி: 104 காலிப் பணியிடங்கள்; நெருங்கும் கடைசி தேதி

திருச்சி மாவட்டத்தில் காலியாக உள்ள 104 கிராம உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பபட உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க நாளை மறுதினமே (ஆக.21) கடைசி நாளாகும். விருப்பமுள்ளவர்கள் <
News August 19, 2025
திருச்சி: தாலுகா வாரியான VA காலியிடங்கள் எண்ணிக்கை

திருச்சி கிழக்கு – 01
திருச்சி மேற்கு – 04
திருவெறும்பூர் – 05
ஸ்ரீரங்கம் – 18
மணப்பாறை – 06
மருங்காபுரி – 07
லால்குடி – 22
மண்ணச்சநல்லூர் – 08
முசிறி – 09
துறையூர் – 18
தொட்டியம் – 06. இத்தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!!
News August 19, 2025
திருச்சி: இலவச செல்போன் பழுது நீக்கும் பயிற்சி

திருச்சி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் ஊரக சுய வேலை வாய்ப்பு நிறுவனம் சார்பில், 30 நாள் இலவச செல்ஃபோன் பழுது நீக்கும் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இப்பயிற்சிக்கு குறைந்தது 8-ம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட, 18-45 வயதுக்குட்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம். பயிற்சிக்கு விண்ணப்பிக்க ஆக. 25-ம் தேதியே கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு 8903363396 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். SHARE NOW !!