News November 22, 2024

நாகர்கோவில்-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரயில்

image

RRB தேர்வை முன்னிட்டு திருவனந்தபுரம் – நாகர்கோவில் இடையே இம்மாதம் 24 ம் தேதி முதல் இம்மாதம் 28 வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாகர்கோயில்-திருவனந்தபுரம் இடையே இம்மாதம் 25 ம் தேதி முதல் 29 வரை சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இதனை கோட்ட ரயில்வே இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

Similar News

News August 10, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தம்: பீகார் தொழிலாளர் விவரம் பதிவு செய்க

image

நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் நேற்று(ஆக.9) கூறியதாவது, “பீகாரில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கிறது. இதில் நெல்லை, குமரி மாவட்டத்தில் பணியாற்றும் பீகார் தொழிலாளர்கள் மொபைல் செயலியில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து குடும்ப உறுப்பினர்களிடம் வாட்ஸ்அப்பில் அனுப்பி உதவ நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News August 10, 2025

வாக்காளர் பட்டியல் திருத்தம்: பீகார் தொழிலாளர் விவரம் பதிவு செய்க

image

நெல்லை தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தமிழ்ச்செல்வன் நேற்று(ஆக.9) கூறியதாவது, “பீகாரில் தற்போது வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் நடக்கிறது. இதில் நெல்லை, குமரி மாவட்டத்தில் பணியாற்றும் பீகார் தொழிலாளர்கள் மொபைல் செயலியில் தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து குடும்ப உறுப்பினர்களிடம் வாட்ஸ்அப்பில் அனுப்பி உதவ நிறுவனங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

News August 10, 2025

குமரி மக்களே.. செல்போன் தொலைந்துவிட்டதா? DON’T WORRY

image

நீங்கள் உங்க செல்போனை தொலைத்துவிட்டால் இனி கவலையே வேண்டாம். உடனே அருகிலுள்ள காவல் நிலையம் அல்லது https://eservices.tnpolice.gov.in என்ற காவல்துறை இணையதளத்திலோ புகாரை பதிவு செய்யலாம். மேலும், CEIR Portal: https://www.ceir.gov.in/ என்ற இணையதளத்தில் புகார் பதிவு செய்யப்பட்ட மனு ரசீதை பதிவேற்றம் செய்து உங்க செல்போனை நீங்களே பிளாக் செய்து கொள்ளலாம். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க..

error: Content is protected !!