News March 21, 2024
பெரம்பலூர் தொகுதியின் புதிய திமுக வேட்பாளர்

2019ஆம் ஆண்டு தேர்தலில் இத்தொகுதி இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அளிக்கப்பட்டது. அந்த கட்சி இந்த முறை பாஜக-வுடன் கூட்டணி வைத்த நிலையில், இந்தத் தொகுதியில் தற்போது திமுக-வே போட்டியிடுகிறது. இதன் வேட்பாளராக அருண் நேரு அறிவிக்கப்பட்டிருக்கிறார். இவர் அமைச்சர் கே.என். நேருவின் மகன். கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே இவர் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 10, 2026
பெரம்பலூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு இல்லை!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்-2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6. தேர்வு முறை: தேர்வு கிடையாது (10th மதிப்பெண் அடிப்படையில்)
7. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
பெரம்பலூர்: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு இல்லை!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்-2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6. தேர்வு முறை: தேர்வு கிடையாது (10th மதிப்பெண் அடிப்படையில்)
7. மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில், நேற்று (09.02.2026) தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு, கொத்தடிமை முறையை முற்றிலுமாக ஒழிக்க ஒன்றிணைந்து செயல்படுவதாக உறுதி ஏற்றுக்கொண்டனர்.


