News November 22, 2024
ஏக்நாத் ஷிண்டே கிங்கா? கிங் மேக்கரா?

மகாராஷ்டிரா தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகவுள்ள நிலையில், அனைவரது கவனமும் ஏக்நாத் ஷிண்டேவின் பக்கம் திரும்பியுள்ளது. சிவசேனாவை தன்வசம் வைத்துள்ள ஏக்நாத் ஷிண்டே தற்போது 38 எம்.எல்.ஏக்களுடன் முதல்வராக உள்ளார். 102 எம்.எல்.ஏக்களை கொண்ட பாஜக DCM பதவியைத் தான் வைத்துள்ளது. Exit Polls கணிப்புகள் படி நாளை தேர்தல் முடிவுகள் வந்தால் மீண்டும் ஏக்நாத் ஷிண்டே கிங்(CM), கிங் மேக்கராக உருவெடுப்பார்.
Similar News
News December 30, 2025
TN-ல் போதைப் பொருள்.. BJP-ஐ சாடிய வீரபாண்டியன்

TN-ல் நடக்கும் குற்றச் சம்பவங்களுக்கு போதைப் பொருள் புழக்கமே காரணம் என நயினார் சாடியிருந்தார். ஆனால், அதற்கு பாஜக ஆளும் மாநில அரசுகளே காரணம் என CPI மாநில செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். அம்மாநிலங்களில் இருந்து TN-ற்கு போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு எதிராக நயினார் குரல் கொடுக்காமல், TN அரசை குற்றம் சாட்டுவது வேடிக்கையாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.
News December 30, 2025
இன்றைய நல்ல நேரம்

▶டிசம்பர் 30, மார்கழி 15 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:00 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: ஏகாதசி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்
News December 30, 2025
பாஜக Ex-MLA மீதான பாலியல் வழக்கு.. மகள் வேதனை

நீதி அமைப்பு மீதிருந்த நம்பிக்கை உடைந்ததாக உன்னாவ் பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக Ex-MLA மகள் இஷிதா செங்கார் தெரிவித்துள்ளார். நீதி நிலைநாட்டப்படும் என 8 ஆண்டுகள் அமைதி காத்தேன். இதுவரை பலமுறை என்னை ரேப் செய்ய, கொல்ல வேண்டும் என மிரட்டல்கள் வந்தன. பாஜக MLA மகள் என்பதால், எனது கண்ணியம் சிதைக்கப்பட்டது. எங்கள் தரப்பு உண்மைகளை கேட்க யாரும் தயாராக இல்லை என அவர் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.


