News November 22, 2024
மயிலாடுதுறையில் இளைஞர் குண்டர் சட்டத்தில் கைது

மயிலாடுதுறை அருகே ராமமூர்த்தி என்பவரிடம் பணம் மற்றும் இரு சக்கர வாகனத்தை 8 பேர் கொண்ட குழுவினர் மிரட்டி வாங்கியுள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்த நிலையில் முக்கிய குற்றவாளியான மதன்ராஜை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.
Similar News
News December 8, 2025
மயிலாடுதுறை: ரூ.85,000 சம்பளத்தில் வேலை!

‘ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனி’ நிறுவனத்தில் காலியாக உள்ள Administrative Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 300
3. வயது: 21-30 (SC/ST-35,OBC-33)
4. சம்பளம்: ரூ.85,000
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 18.12.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
8. மற்றவர்களும் பயன்பெற SHARE பண்ணுங்க
News December 8, 2025
மயிலாடுதுறை: நலத்திட்ட உதவி வழங்கிய ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் அவர்கள் தலைமையில் படைவீரர் கொடிநாள் விழாவில் முன்னாள் படை வீரர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் வழங்கினார். நிகழ்வில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் மற்றும் அதிகாரிகள் இருந்தனர்.
News December 8, 2025
மயிலாடுதுறை: மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன் உதவி

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசமும் உண்டு. இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் tabcedco.net என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


