News November 22, 2024
திருவள்ளூரில் புதிய டைடல் பார்க்; முதல்வர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் 11.41 ஏக்கர் பரப்பளவில், 330 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் 21 தளங்களுடன் 5.57 லட்சம் சதுரடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள டைடல் பூங்காவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.6000 பேர் பணிபுரியும் வகையில் பசுமை கட்டிடமாக இந்த டைடல் பூங்கா வடிவமைக்கப்பட்டுள்ளது.
Similar News
News December 24, 2025
திருவள்ளூர்: FEES இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம். 1.திண்டுக்கல் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் 044-27660120 2.தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441 3.Toll Free 1800 4252 441 4.சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126 -5.உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756. (SHARE பண்ணுங்க)
News December 24, 2025
செங்குன்றத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல்

செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரால் செங்குன்றம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதை தடுப்பதற்கான தீவிர சோதனையின் போது 8 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கடத்தி வந்த சுரேஷ்குமார் மற்றும் கவின்குமார் என்ற இரண்டு நபர்களையும் இன்று 23.12.2025 கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டனர்.
News December 24, 2025
திருவள்ளூர்: 10ஆவது முடித்தால் ரயில்வே வேலை! APPLY NOW

திருவள்ளூர் மாவட்ட மக்களே…, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Pointsman, assistant, Track Maintainer போன்ற பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு 10ஆவது படித்திருந்தாலே போதுமானது. ஜன.21ஆம் தேதி முதல் விண்ணப்ப படிவம் வெளியாகும். அப்டேகளுக்கு <


