News August 15, 2024
93 அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் – ஆட்சியர்

ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தனித்துணை ஆட்சியர் அகிலாதேவி, உதவி ஆணையர் கலால் வரதராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா உள்ளிட்ட 93 வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News September 17, 2025
ராணிப்பேட்டையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் நடைபெறும் இடங்கள்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நாளை 17 ம்தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம் ராணிப்பேட்டை லிட்டில் ஸ்டார் மழலையர் தொடக்க பள்ளி காரை திமிரி ஏவிம் மஹால் வள்ளளார் நகர், நெமிலி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கொத்தங்கரை வேப்பேரி ஊராட்சி , கரடி குப்பம் சமுதாய கூடம் சோளிங்கர் ,திமிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி குட்டியம் ஆகிய இடங்களில் முகாம் நடைபெறுவதால் பொதுமக்கள் அரசு அதிகாரிகளை சந்தித்து மனு அளிக்கலாம்
News September 17, 2025
மகளிர் உரிமைத்தொகை: இந்த 5 ஆவணங்கள் போதும்!

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <
News September 16, 2025
ராணிப்பேட்டை: புத்தகத் திருவிழா ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை

ராணிப்பேட்டை: எதிர்வரும் அக்டோபர் முதல் வாரத்தில், மாபெரும் புத்தகத் திருவிழாவை நடத்துவது குறித்து, துறை சார்ந்த அலுவலர்களுடன், ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், இன்று (செப்.16) நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.