News August 15, 2024
93 அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் – ஆட்சியர்

ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தனித்துணை ஆட்சியர் அகிலாதேவி, உதவி ஆணையர் கலால் வரதராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா உள்ளிட்ட 93 வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
Similar News
News November 26, 2025
ராணிப்பேட்டை: ஒரு நொடியில் உங்கள் பட்டா விவரங்கள் அறியலாம் !

ராணிப்பேட்டை மக்களே நிலங்களின் பட்டா விவரங்களை அறிய உங்கள் போனில் லொக்கேஷனை ஆன் செய்துவிட்டு AAVOT.COM என்ற இணையதளம் செல்லுங்கள். அதில் இருக்கும், SEARCH BOX-ல் NILAM என டைப் செய்து அதன் பிறகு Check Land என்பதை க்ளிக் செய்தால் உடனடியாக நீங்கள் இருக்கும் இடத்தின் விவரங்களை அறிந்து கொள்ளலாம். <
News November 26, 2025
ராணிப்பேட்டை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

ராணிப்பேட்டை மக்களே.. உங்க ஆண்டு வருமானம் ரூ.10,00,000 கீழ் இருந்தும் கேஸ் மானியம் கிடைக்கவில்லையா? எப்படி விண்ணப்பிக்கணும்னு தெரியலையா? முதலில் உங்க ஆதார் எண்ணை, பேங்க் மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். அதன் பிறகு, இங்கு <
News November 26, 2025
ராணிப்பேட்டை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் <
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்கள்


