News August 15, 2024

93 அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ் – ஆட்சியர்

image

ஆகஸ்ட் 15 சுதந்திர தின கொண்டாட்டம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் தனித்துணை ஆட்சியர் அகிலாதேவி, உதவி ஆணையர் கலால் வரதராஜன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஏகாம்பரம், அரக்கோணம் வருவாய் கோட்டாட்சியர் பாத்திமா உள்ளிட்ட 93 வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்க உள்ளதாக ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

Similar News

News November 21, 2025

ராணிப்பேட்டையில் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் நுகர்வோர்கள் மற்றும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற நவ-28 தேதி மாலை 3 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பெறப்படும் சேவை தேவைகள் குறித்த மனுக்களை ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு சேவை குறைபாடுகள் புகார் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன் பெறலாம். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

ராணிப்பேட்டையில் கியாஸ் நுகர்வோர்கள் குறைதீர்வு கூட்டம்

image

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கியாஸ் நுகர்வோர்கள் மற்றும் முகவர்கள் குறைதீர்வு கூட்டம் வருகிற நவ-28 தேதி மாலை 3 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் பெறப்படும் சேவை தேவைகள் குறித்த மனுக்களை ஆலோசித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே நுகர்வோர்கள் கலந்து கொண்டு சேவை குறைபாடுகள் புகார் ஏதேனும் இருந்தால் தெரிவித்து பயன் பெறலாம். என கலெக்டர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.

News November 21, 2025

ராணிப்பேட்டை: சீட்டு கட்டி ஏமாந்தால் இதை பண்ணுங்க!

image

சீட்டு நடத்துபவர்கள் ஏமாற்றினால் உடனே அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள். மாவட்ட ஆட்சியரிடம் ஏமாற்றப்பட்டது குறித்து மனுவாக அளிக்கலாம். சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வழக்கறிஞரை அணுகுவது நல்லது. புகாரில், சீட்டு கட்டிய விவரங்கள், ஏமாற்றப்பட்ட விதம், எவ்வளவு பணம் இழந்தீர்கள் போன்ற விவரங்களை தெளிவாக குறிப்பிடவும். அதற்கான ஆதாரமாக வைத்துக்கொள்ளவும். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!