News August 9, 2024
93வது காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டங்கில் இன்று ராஜபாளையம் ஸ்ரீ ரமணா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் சிறந்து விளங்கக்கூடிய 42 பள்ளி மாணவர்களுடனான காபி வித் கலெக்டர் என்ற 93வது கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் முனைவர் ஜெயசீலன் கலந்து கொண்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
Similar News
News December 2, 2025
ஆண்டாள்கோயில் ஊழியருக்கு கொலை மிரட்டல்

ஸ்ரீவி.,பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன். இவர் ஆண்டாள் கோவிலில் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். ஆண்டாள் கோயிலில் கார் பார்க்கிங் ஏலம் எடுத்துள்ள அலெக்ஸ்பாண்டி என்பவர் சரிவர பணம் செலுத்தாததால் கோயில் நிர்வாகம் சார்பில் நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. கர்ணனிடம் போன் செய்து அலெக்ஸ்பாண்டி தரக்குறைவாக பேசி மிரட்டியுள்ளார். ஸ்ரீவி.நகர் போலீசார் அலெக்ஸ்பாண்டி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 2, 2025
விருதுநகரில் மாணவர்களுக்கான பேச்சு போட்டி

விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்றக் கூட்டரங்கில் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் டிச.4 மற்றும் டிச.5 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும்.
News December 2, 2025
விருதுநகரில் மாணவர்களுக்கான பேச்சு போட்டி

விருதுநகர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக மன்றக் கூட்டரங்கில் மகாத்மா காந்தி மற்றும் ஜவகர்லால் நேரு பிறந்தநாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் டிச.4 மற்றும் டிச.5 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது. போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர், கல்லூரிகளுக்கு கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும்.


