News August 3, 2024
900 மாணவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ,1,000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டத்திற்கான சிறப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக நடைபெற்றது. 28 இடங்களில் நடந்த முகாமில் 900 மாணவர்களுக்கு புதிதாக வங்கி கணக்கு தொடங்கப்பட்டது. இதில், 250 பேருக்கு புதிதாக வங்கி கணக்கு புதுப்பிக்கப்பட்டது.
Similar News
News August 15, 2025
புதுகை: திருமண தடையா? கவலை வேண்டாம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருப்புனவாசல் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற விருத்தபுரீஸ்வரர் திருக்கோயில், திருமணத் தடை நீக்கும் பரிகாரத் தலமாக விளங்குகிறது. இத்திருக்கோயிலில் அருள்பாலித்து வரும் மூலவரான விருத்தபுரீஸ்வரருக்கு, அபிஷேகம் செய்து தீபம் ஏற்றி வழிபட்டால், திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது. திருமணம் ஆகாத உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க!
News August 15, 2025
புதுகை: இலவச AI பயிற்சி! APPLY NOW

AI-ன் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு பயிற்சி (AI) இலவசமாக வழங்கப்படவுள்ளது. இதில், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளமோ மற்றும் பட்டப்படிப்பு முடித்தவர்கள் கலந்துகொள்ளலாம். விருப்பமுள்ளவர்கள் <
News August 15, 2025
புதுக்கோட்டை: டிகிரி போதும்! அரசு வேலை ரெடி

தமிழ்நாடு கூட்டுறவு துறையின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள ’29’ Assistant / Clerk / Junior Assistant பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளன. ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவர்கள் இங்கே<