News November 16, 2024
9 அரசு பள்ளிகளில் என்.சி.சி., அங்கீகாரம் ரத்து

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் புதுச்சேரி அரசு பள்ளிகளில் இயங்கி வந்த என்.சி.சி சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவு பயிற்சியாளர்கள் இல்லாததால் என்.சி.சி. பாட பிரிவு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது தற்போது நாவலர் நெடுஞ்செழியன், தொண்டமாநத்தம் பள்ளியில் மட்டுமே இயங்கி வருகிறது. மீதமுள்ள 9 பள்ளிகளில் என்.சி.சி.,ஜூனியர் பிரிவு ரத்தாகி உள்ளது என்றார்
Similar News
News March 5, 2026
புதுவை: ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை

வில்லியனூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி கலிண்டி என்ற இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவுப் பணியில் இருந்து வீடு திரும்பிய அவரது கணவர் சிவா சர்தார், மனைவி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 5, 2026
புதுவை: ஜார்க்கண்ட்டைச் சேர்ந்த இளம்பெண் தற்கொலை

வில்லியனூர் பகுதியில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி கலிண்டி என்ற இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இரவுப் பணியில் இருந்து வீடு திரும்பிய அவரது கணவர் சிவா சர்தார், மனைவி உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து, தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News March 5, 2026
புதுவை: கஞ்சா விற்ற இருவர் கைது

புதுவை மங்கலம் உதவி ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசார் உறுவையாறு திருக்காஞ்சி மெயின் ரோடு ஆண்டியார்பாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த 2 பேரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் உறுவையாறு புதுநகரை சேர்ந்த முகிலன் (20), கரிக்கலாம்பாக்கம் தமிழரசு (20) என்பது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


