News March 29, 2025

8th முடிச்சா போதும் ; ரூ.34,000 சம்பளத்தில் வேலை

image

திண்டுக்கல் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கு 8ஆம் வகுப்பு, பட்டதாரிகள், டிப்லமோ முடித்தவர்கள் கூட விண்ணப்பிக்கலாம். இதில் தேர்வு செய்யும் நபர்களுக்கு ரூ.34,000 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்.10 ஆகும். விண்ணப்பிக்க <>இங்கு கிளிக் பண்ணுங்க. <<>>வேலை தேடுற உங்க ஃப்ரெண்டுக்கு ஷேர் பண்ணுங்க

Similar News

News December 10, 2025

வத்தலகுண்டு அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி அருகே வத்தலக்குண்டு பைபாஸில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். முகமது ஆசிக் (37), முகமது அலி ஜின்னா (30), ஜெபன் வின்சென்ட் (22), ராஜதுரை (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

News December 10, 2025

வத்தலகுண்டு அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி அருகே வத்தலக்குண்டு பைபாஸில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். முகமது ஆசிக் (37), முகமது அலி ஜின்னா (30), ஜெபன் வின்சென்ட் (22), ராஜதுரை (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

News December 10, 2025

வத்தலகுண்டு அருகே கஞ்சா விற்ற 4 பேர் கைது

image

திண்டுக்கல் மாவட்டம் குள்ளனம்பட்டி அருகே வத்தலக்குண்டு பைபாஸில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை திண்டுக்கல் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். முகமது ஆசிக் (37), முகமது அலி ஜின்னா (30), ஜெபன் வின்சென்ட் (22), ராஜதுரை (24) ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களிடமிருந்து 1.2 கிலோ கஞ்சாவும் 2 இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

error: Content is protected !!