News April 2, 2025
82 ஆண்டுகளுக்கு பின் தேர் வெள்ளோட்டம்

அரியலூரில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான ஒப்பில்லாத அம்மன் கோயிலுக்கான தேரோட்டம் கடந்த 82 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்றது. அதன் பின்னர் தேரோட்டம் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது தேரை புதுப்பிக்கும் பணி நடைபெற்று, வருகிற 7-ந் தேதி தேர் வெள்ளோட்டம் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேற்று இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் தேர் மற்றும் தேரோடும் வீதிகளை ஆய்வு செய்தனர்.
Similar News
News August 23, 2025
அரியலூர் இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

அரியலூர் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் வகையில், தினந்தோறும் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், (ஆக.,22) அரியலூர் பகுதியில் ரோந்து பணி செல்லக்கூடிய காவலர் பெயர் விவரம் மற்றும் தொடர்பு எண் வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்திற்கு இவர்களை அழைக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது. மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!
News August 22, 2025
அரியலூர்: மனக்குறை நீங்கனுமா? இந்த கோயில் செல்லுங்கள்!

அரியலூர், அஸ்தினாபுரத்தில் முருகப்பெருமான் கோயில் உள்ளது, இந்த கோயிலில் 23 அடி உயரமுள்ள முருகப்பெருமான் சிலை உள்ளது. இந்த கோயிலுக்கு சென்று முருகப்பெருமானை வழிபட்டால், மனக்குறை நீங்கும், எதிரிகள் தொல்லைகள் விலகும், ஞானம் பெருகும், வியாபாரத்தில் விருத்தி உண்டாகும், தைரியம் கிடைக்கும், கஷ்டங்கள் நீங்கி நன்மை உண்டாகும், மற்றும் நினைத்த காரியங்கள் நிறைவேறும். SHARE பண்ணுங்க!
News August 22, 2025
அரியலூர்: அரசு வங்கியில் வேலை; மாதம் ரூ.48,000 சம்பளம்

மத்திய பொதுத்துறை நிறுவனமான பஞ்சாப் & சிந்து வங்கியில், தமிழத்தில் காலியாக உள்ள 85 ‘Local Bank Officer’ பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <