News December 26, 2024
80000 கேக்குகள் வழங்கல்: சங்கரன்கோவில் MLA ராஜா

உலகம் முழுவதும் நேற்று(டிச.25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. நேற்று முன்தினம் இரவு முதலே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தென்காசி வடக்கு மாவட்டம் திமுக செயலாளரும் சங்கரன்கோவில் MLA-வுமான ராஜா, குருவிகுளம் புனித சூசையப்பர் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டு கூறுகையில், தொகுதியில் உள்ள 218 தேவாலயங்களில் 80 ஆயிரம் கேக்குகள் வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
Similar News
News October 1, 2025
தென்காசி: திருக்குறள் முற்றோதல் போட்டி விண்ணப்பியுங்க

தென்காசி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ / மாணவியர்களுக்கு திருக்குறள் முற்றோதல் போட்டி நடைபெற உள்ளது. இதில கலந்து கொள்ள தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்தில் (www.tamilvalarchithurai.com) பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல்கிஷோர் தெரிவித்துள்ளர்.
News October 1, 2025
தென்காசி மாவட்ட காவல் உதவி எண்கள்

தென்காசி மாவட்ட எஸ்பி அலுவலகம் இன்று இரவு ரோந்து பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் தென்காசி மாவட்ட பகுதிகளில் போலீசாரின் அவசர உதவிகள் தேவைப்படும் போது, பொதுமக்கள் தங்கள் பகுதியை சேர்ந்த அதிகாரிகளை தொடர்பு கொண்டு உரிய உதவிகளை பெற்று கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
News September 30, 2025
தென்காசி: இனி லைன்மேனை தேடி அலையாதீங்க!

தென்காசி மக்களே மழை காலங்களில் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!