News May 27, 2024
இருவேறு விபத்துகளில் 8 பேர் பலி

ஆந்திர மாநிலம் பாப்புலபாடு அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சாமிநாதன், ராகேஷ், ராதாபிரியா, கோபி ஆகியோர் உயிரிழந்துள்ள சம்பவம் குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மற்றொரு கார் விபத்தில் நெல்லூரைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். திருப்பதிக்குச் சென்று விட்டு திரும்பிய போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 16, 2026
குமரி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு கிளிக் செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை <
News March 16, 2026
குமரி : இ-ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 மானியம் – APPLY!

இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இங்கு கிளிக் செய்யுங்க. அதில் Subsidy for eScooter என்ற ஆப்ஷனை <
News March 16, 2026
‘சந்தி சிரித்த சட்டம் – ஒழுங்கு’.. போராட்டம் அறிவித்த EPS

திமுக அரசை கண்டித்து NDA கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை TN முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என EPS அறிவித்துள்ளார். பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் புழக்கத்தால் தமிழ்நாடு சீரழிவதாகவும் அவர் காட்டமாக விமர்சித்துள்ளார். மேலும், சட்டம்-ஒழுங்கு சந்தி சிரித்த நேரத்திலும் காவல்துறையை கையில் வைத்திருக்கும் CM ஸ்டாலின், விளம்பர ஆட்சிக்கான போட்டோ ஷூட்களை நடத்துவதாக சாடியுள்ளார்.


