News January 8, 2025
8-வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்

ஆண்டிபட்டி, டி. சுப்புலாபுரத்தில் விசைத்தறி தொழிலாளர்கள், உரிமையாளர்களுக்கும் இடையே போடப்பட்ட 02 ஆண்டு கூலி உயர்வு ஒப்பந்தம் கடந்த டிச. 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் உரிமையாளர்கள் புதிய ஒப்பந்தம் போட பேச்சுவார்த்தைக்கு முன்வரவில்லை. 50% கூலி உயர்வு, 20% போனஸ் உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து புதிய கூலி உயர்வு ஒப்பந்தம் போட வலியுறுத்தி தொடர் 8 நாட்களாய் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 13, 2026
தேனி: இனி உங்களுக்கு காசு மிச்சம்.

தேனி மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <
News February 13, 2026
தேனி: இனி உங்களுக்கு காசு மிச்சம்.

தேனி மக்களே, உங்க பிள்ளைகளுக்கு பள்ளியில் நடத்துவது புரியலைன்னு டியூஷன் அனுப்புறீங்களா? வீட்டிலே டியூஷன் எடுக்க ஆள் வந்தாச்சு. இங்கு <
News February 13, 2026
தேனி: ரூ.520-ல் ரூ.10 லட்சம் காப்பீடு..!

இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் ‘இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி’ ஆண்டிற்கு வெறும் ரூ.520, ரூ.555, ரூ.755 பீரீமியத்தில், ரூ.5 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.15 லட்சம் மதிப்புள்ள விபத்துக் காப்பீட்டு திட்டத்தை வழங்குகிறது. 18 வயது முதல் 65 வயது உள்ளவர்கள் இந்தக் காப்பீட்டுத் திட்டத்தில் சேரலாம். இதனை பெற உடனே உங்கள் அருகிலுள்ள தபால் நிலையத்தை அணுகுங்கள். ஷேர் பண்ணுங்க.


