News October 28, 2024

8 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளி கைது

image

கன்னியாகுமரி மாவட்டத்தில் கூட்டு பலாத்கார வழக்கு, கொலை முயற்சி வழக்கு மற்றும் அடிதடி வழக்கில் 8 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த குற்றவாளி விஜு ராஜ் (42) என்பவர் நித்திரவிளை போலீசாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுந்தரவதனம் பாராட்டினார்.

Similar News

News February 11, 2026

குமரி: டிகிரி போதும் – வங்கி வேலை ரெடி

image

பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) காலியாக உள்ள Circle Based Officers (CBO) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

1. வகை: மத்திய அரசு வேலை

2. பணியிடங்கள்: 2050

3. வயது: 21 – 30

4. சம்பளம்: ரூ.48,480

5. கல்வித் தகுதி: ஏதேனும் டிகிரி

6. கடைசி தேதி: 18.02.2026

7. விண்ணப்பிக்க<>: CLICK HERE<<>>

வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

News February 11, 2026

குமரி: ரேஷன் கார்டு வைத்திருபோர் கவனத்திற்கு!

image

குமரி மாவட்ட மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களை பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.

News February 11, 2026

குமரி: 10-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை

image

செண்பகராமன் புதூர் அரசியல் காலனியை சேர்ந்தவர் மதுரை வீரன். இவரது மகள் மீனாட்சி (15). இவர் செண்பகராமன் புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் 20 நாட்களாக பள்ளிக்குச் செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை பெற்றோர் கண்டித்ததால் மீனாட்சி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!