News April 15, 2024

8 தொகுதிகளில் தலா ஒரு வாக்கு சாவடி மையம்

image

ஈரோடு மாவட்டத்தில் மக்களவைத் தோ்தலுக்கு 8 சட்டமன்ற தொகுதிகளிலும் 2222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவுக்கான பணி நடந்து வருகிறது. இந்நிலையில் வாக்காளா்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்க 8 தொகுதிகளிலும் தலா ஒரு வாக்குச்சாவடி மையம் மற்றும் பெண்கள் மட்டும் வாக்களிக்கும் வகையில் 8 வாக்குச்சாவடி மையம் என 16 வாக்குசாவடி மையம் அமைக்கப்பட உள்ளது என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News December 20, 2025

ஈரோட்டில் நாளை இங்கெல்லாம் பவர் கட்!

image

ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் நாளை மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக சிவன்மலை, புதுார்,அரசம்பாளையம், ராயர்வலசு, வளையன்காட்டுகோவில்பாளையம்,தோட்டம், கரட்டுப்பாளையம், நால்ரோடு, பரஞ்சேர்வழி, நத்தக்காட்டுவலசு,வேலாயதம்புதூர் ஆலாம்பாடி, கல்லேரி, முத்துார், சின்னமுத்தூர்
வள்ளியரச்சல்,செங்கோடம்பாளையம்,ஊடையம் ஆலம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின்தடை!

News December 20, 2025

ஈரோடு: உங்கள் பெயரில் இத்தனை SIM-ஆ? CHECK NOW

image

ஈரோடு மக்களே உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளன என்பதை அறிய sancharsaathi.gov.in >> Know Mobile Connections in Your Name தேர்வு செய்து அங்கு, உங்கள் மொபைல் எண்ணை கொடுக்கவும் பின் வரும் OTP-ஐ உள்ளிடவும். உங்கள் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ள அனைத்து சிம் கார்டுகளின் விவரங்களும் உடனடியாகத் தெரியும். உங்களுக்குத் தெரியாத சிம் கார்டுகள் இருந்தால், உடனே புகாரளிக்கலாம். அதிகம் SHARE பண்ணுங்க!

News December 20, 2025

ஈரோடு: +2 போதும்… பள்ளியில் வேலை! APPLY NOW

image

ஈரோடு மக்களே, மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. கல்வி துறையில் காலியாக உள்ள 43 இளநிலை கணக்கர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு +2 படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரை வழங்கப்படும். இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் https://examinationservices.nic.in என்ற இணையத்தில் வரும் டிச.22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!