News March 28, 2025
8 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

பாலக்கோட்டைச் சேர்ந்த 13 வயது சிறுமி 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கட்டிட மேஸ்திரி ராமமூர்த்தி என்பவர் அந்த பகுதிக்கு வேலைக்கு சென்றபோது இச்சிறுமியுடன் பழகி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இச்சம்பவத்தால் பயந்த சிறுமியை பள்ளிக்கு செல்லும்போது கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதையறிந்த பெற்றோர்கள் காவல்துறைக்கு அளித்த புகாரின் பெயரில் ராமமூர்த்தியை போக்ஸோவில் கைது செய்தனர்.
Similar News
News December 6, 2025
தர்மபுரி:கிணற்றில் மிதந்த வாலிபர் சடலம்!

இன்று டிச.5 காரிமங்கலம் அருகே சின்னமிட்ட அள்ளியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் பிரவீன் குமார் 19 என்பவர் அப்பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் மர்மமான முறையில் சடலமாக மிதந்து கொண்டிருந்தார். போலீசார் உடலை கைப்பற்ற பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இறந்து பிரவீன் குமாருக்கு வலிப்பு நோய் இருந்ததாகவும் அவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
News December 6, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.06) காலை வரை, ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் அண்ணாதுரை , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!
News December 6, 2025
தருமபுரி: இரவு ரோந்துப் பணியில் ஈடுபடும் காவலர்கள் விவரம்!

தருமபுரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு – இன்று (டிச.06) காலை வரை, ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஆய்வாளர் சூர்யா தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் அண்ணாதுரை , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் இளமதி மற்றும் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும், பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்!


