News March 3, 2025

76 லட்சத்து 4,234 ரூபாய் காணிக்கை பெறப்பட்டது

image

காஞ்சிபுரம் காமாட்சி கோவிலில் உள்ள மூன்று உண்டியல்கள் கோவில் செயல் அலுவலர் ராஜலட்சுமி, ஸ்ரீகார்யம் சுந்தரேச அய்யர், மணியகாரர் சூரியநாராயணன், சரக ஆய்வர் அலமேலு உள்ளிட்டோர் முன்னிலையில், நேற்று, திறக்கப்பட்டு, பக்தர்கள் மற்றும் தன்னார்வலர்கள் வாயிலாக எண்ணப்பட்டன. இதில், 76 லட்சத்து 4,234 ரூபாய் ரொக்கமும், 385 கிராம் தங்கமும், 645 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தது. 

Similar News

News November 28, 2025

காஞ்சிபுரத்தில் துடிதுடித்து பலி!

image

காஞ்சி: உத்திரமேரூர் ஒன்றியம் மானாமதி கண்டிகையைச் சேர்ந்தவர் தாமஸ்(81). இவர் கீரை வியாபாரம் செய்து வந்தார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு வியாபாரம் முடிந்து, வந்தவாசி சாலையில் சென்றுகொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதியதில் படுகாயமடைந்து, சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News November 28, 2025

காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரும் நவ.29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க.

News November 28, 2025

காஞ்சிபுரத்திற்கு ஆரஞ்சு அலர்ட்!

image

அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம், புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை தகவல் கூறியுள்ளது. இதனால் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாவட்ட பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு வரும் நவ.29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணி மற்றவர்களை அலெர்ட் பண்ணுங்க.

error: Content is protected !!