News August 17, 2024
75 இடங்களில் மின்சார வாகன ஸ்வாப்பிங் நிலையங்கள்

மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கவும், அதில் சார்ஜ் செய்யும் நேரத்தை மிச்சப்படுத்தவும், சென்னையில் 75 இடங்களில் அரசுடன் இணைந்து தனியார் நிறுவனம் 75 இடங்களில் ஸ்வாப்பிங் நிலையங்களை அமைக்கிறது. இங்கு சார்ஜ் காலியான பேட்டரியை ஒப்படைத்து விட்டு, 2 முதல் 5 நிமிடங்களில் சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை பெற முடியும். பேட்டரியின் தன்மைக்கு ஏற்ப கட்டணம் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 2, 2025
சென்னையில் பைக், கார் வைத்திருப்போர் கவனத்திற்கு!

சென்னை மக்களே, ஓட்டுநர் உரிமம் பெற இனி ஆர்டிஓ ஆபீஸுக்கு அலைய வேண்டாம். வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் சேர்ப்பது போன்றவற்றை இந்த <
News November 2, 2025
சென்னை: பிரபல யூ-டியூபருக்கு நோட்டீஸ்!

சென்னையை சேர்ந்த பிரபல யூடியூபரான சவுக்கு சங்கர், ரீட் அண்ட் பாலோ என்ற படத்தை விமர்சித்திருந்தார். இந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் மகேஷ் அளித்த புகாரில், ஆதம்பாக்கம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிந்துள்ளனர். சம்மனை வாங்க சவுக்கு சங்கர் மறுத்ததால், நேற்று அவரது அலுவலகத்தில் போலீசார் ஒட்டி சென்றுள்ளனர். அதில், விசாரணைக்கு இன்று (நவ.2) ஆஜராக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 2, 2025
சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளிட்டுள்ள அறிக்கையில், சென்னை மத்திய மண்டல குழந்தைகள் நலக்குழுவில், காலியாக உள்ள உதவியாளர்களுடன் இணைந்த, கணினி இயக்குபவர் பணியிடம், தொகுப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. +2 தேர்ச்சி. கணினி அறிவு, தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சில் முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். நவம்பர் 14-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் IT


