News April 21, 2025
700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசல் மீண்டும் திறப்பு

பாம்பன் பகுதியில் அமைந்துள்ள 700 ஆண்டுகள் பழைமையான ஜாமி ஆ மஸ்ஜித் 33 ஆண்டுகளுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்டு மீண்டும் தற்போது திறக்கப்பட்டது. அங்கே நேற்று, இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தி வழிபட்டனர். மாலிக் கபூர் என்பவரே இந்த 700 ஆண்டுகள் பழமையான பள்ளிவாசலை (ஜாமி ஆ மஸ்ஜித்) கட்டியவர் ஆவார். இவர் அலாவுதீன் கில்ஜி மன்னரின் படைத்தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. *ஷேர் பண்ணுங்க
Similar News
News January 31, 2026
ராம்நாடு: 11.53 வினாடி வேகம்.. இளைஞருக்கு குவிந்த பாராட்டு!

இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற்தகுதி தேர்வு நேற்று நடைபெற்றது. இதில், 100 மீ. ஓட்டப்போட்டியை 11.53 வினாடிகளில் முடித்த முகேஷ்குமார் என்ற இளைஞரை நேற்று (ஜன.30) இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் ஐபிஎஸ் பாராட்டி வெகுமதி வழங்கினார். இந்நிகழ்வில் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
News January 31, 2026
ராம்நாடு: ரயில்வேயில் 22,195 காலியிடங்கள் அறிவிப்பு! APPLY

ராமநாதபுரம் மக்களே, ரயில்வே துறையில் காலியாக உள்ள 22195 பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 18 – 33 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் மார்ச் 3ம் தேதிக்குள் <
News January 31, 2026
ராம்நாடு: டிராக்டர் தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து

கேரளா மாநிலத்தை சேர்ந்தவர் கீர்த்தி பாபு (55) டிஎஸ்பி. இவர் குடும்பத்தினருடன் காரில் ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வந்தார். ராமநாதபுரம் அருகே பேராவூர் பகுதியில் நேற்று காலை வந்த போது தூக்கத்தில் அவ்வழியாக சென்ற டிராக்டர் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் டிராக்டர் சாலையில் தலைக்குப்புற கவிழ்ந்தது. டிராக்டரை ஒட்டி வந்த சுப்பிரமணியன் (50) காயமடைந்தார். இது குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் விசாரனை


