News June 23, 2024
சாராய வேட்டைக்குச் சென்ற 7 பேர் மாயம்

கல்வராயன் மலையில் சாராய வேட்டைக்குச் சென்ற 7 போலீசார் திரும்பி வராததால் பதற்றம் நிலவுகிறது. விஷச்சாராயம் அருந்தி 57 பேர் உயிரிழந்ததால் கல்வராயன் பகுதியில் 20 போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். அதில், 13 பேர் மதியம் உணவுக்காக காட்டில் இருந்து வெளியே வந்த நிலையில் 7 பேர் திரும்பவில்லை. அடர்ந்த காடு என்பதால் அவர்கள் வழிதவறி சென்றிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர்.
Similar News
News September 17, 2025
நல்ல தூக்கம் தரும் உணவுகள் PHOTOS

நல்ல தூக்கம் தான் ஆரோக்கியமான வாழ்வுக்கு அடிப்படை. ஆனால், இதுதான் பலருக்கும் இன்று பெரும் பிரச்னையாக உள்ளது. உடல்பயிற்சி, ரிலாக்சேஷன் பயிற்சிகள் போன்றவை தூக்கத்துக்கு உதவும். இத்துடன் சில உணவுகளையும் அன்றாடம் சேர்த்துக் கொள்வது இயல்பான நல்ல தூக்கத்தை தரும். அந்த உணவுகளை தெரிந்துகொள்ள மேலே உள்ள போட்டோக்களை swipe செய்து பாருங்கள். வேறு யோசனைகள் உங்களுக்கு தெரிந்தால் கமென்ட்டில் சொல்லுங்க.
News September 16, 2025
ராசி பலன்கள் (17.09.2025)

➤மேஷம் – அனுகூலம் ➤ரிஷபம் – நன்மை ➤மிதுனம் – பாராட்டு ➤கடகம் – மகிழ்ச்சி ➤சிம்மம் – பொறுமை ➤கன்னி – போட்டி ➤துலாம் – பெருமை ➤விருச்சிகம் – அன்பு ➤தனுசு – திறமை ➤மகரம் -தனம் ➤கும்பம் – தாமதம் ➤மீனம் – நற்செய்தி.
News September 16, 2025
குழந்தைகளுக்கு டயப்பர் போடுறீங்களா? கவனம்

*டயப்பரை 4 மணிநேரத்திற்கு ஒருமுறையாவது கண்டிப்பாக மாற்ற வேண்டும் *ஒருமுறை பயன்படுத்தி கழற்றிய டயப்பரை குழந்தை சிறுநீர் கழிக்கவில்லை என்று சிறிது நேரம் கழித்து மீண்டும் பயன்படுத்துவதைத் தவிருங்கள் *குழந்தைகளுக்கு டயப்பர் போடுவதற்கு முன் சிறிது தேங்காய் எண்ணெய் போட்டுவிட்டு பிறகு டயப்பர் போட்டுவிடுவது புண் ஏற்படாமல் தடுக்கும் *Alcohol based டயப்பரை கண்டிப்பாக பயன்படுத்தக் கூடாது.