News May 22, 2024
7 மணி நேரம் தரிசனத்திற்கு தடை

நாமக்கல் நகரில் அருள்மிகு நரசிம்ம சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது கோயிலில் இன்று நரசிம்ம சுவாமி ஜெயந்தி விழாவினை முன்னிட்டு 22.05.24 அன்று காலை 10.00 மணி முதல் மாலை 6.30 மணி வரை மூலவர் தரிசனம் நிறுத்தப்பட்ட உள்ளது.அதன் பின்னர் மீண்டும் மாலை 6.30 மணி முதல் திருக்கோயில் பழக்க வழக்கப்படி மூலவர் தரிசனம் நடைபெறும் என்று கோயில் நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Similar News
News October 29, 2025
நாமக்கல்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர், 1.கூட்டு பட்டா, 2.விற்பனை சான்றிதழ், 3.நில வரைபடம், 4.சொத்து வரி ரசீது, 5.மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம். இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பிறகு, 30 – 60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News October 29, 2025
நாமக்கல் ரயில் பயணிகள் கவனத்திற்கு !

நாமக்கலில் இருந்து நாளை(அக்.30) காலை 11:32 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, சாத்தூர், திருநெல்வேலி, நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் செல்லவும் இரவு 9:15 மணிக்கு மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, அம்பாசமுத்திரம், தென்காசி, செங்கோட்டை, புனலூர், கொல்லம், காயங்குளம், செங்கனூர், செங்கணசேரி, கோட்டயம் போன்ற பகுதிகளுக்கு செல்லவும் ரயில்களில் டிக்கெட்டுகள் உள்ளன. மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.
News October 29, 2025
நாமக்கல்லில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு!

நாமக்கல் மாவட்டத்தில், கடந்த ஒரு வாரமாக பல இடங்களில் மிதமானது முதல் கனமழை வரை பெய்துள்ளது. இந்தநிலையில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என, நாமக்கல் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இத்னால் அதிகபட்ச பகல்நேர வெப்ப நிலை, 29 முதல் 30 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும். குறைந்தபட்ச இரவு நேர வெப்பநிலை, 23 முதல், 24 டிகிரி செல்ஷியஸ் வரை இருக்கும் எனவும் அறிவிப்பு!


