News July 28, 2024

60 ஆண்டுகளாக எட்டப்படாத தீர்வு

image

தமிழகத்தின் மேற்கு எல்லையில் செண்பகவல்லி அணை அமைந்துள்ளது. இதனால் தென்காசி, விருதுநகர் மாவட்டங்களில் சுமார் 10,924 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 1967 இல் ஏற்பட்ட வெள்ளத்தில் 30 மீட்டருக்கு அனையில் உடைப்பு ஏற்பட்டது. இதனை சரி செய்ய கேரள அரசுடன் தமிழக அரசு பேசி வந்த நிலையில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக சரிசெய்யப்படாததால் இத்திட்டம் கைவிடப்பட்டு விட்டதோ என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Similar News

News December 17, 2025

தென்காசி: உங்ககிட்ட பான்கார்டு இருக்கா?

image

தென்காசி மக்களே ஆதார் உடன் பான் கார்டு இணைக்கவில்லை (அ) ஆதாரில் ஏதும் மாற்றம் செய்திருந்தாலோ உங்கள் பான்கார்டு DEACTIVATEஆக வாய்ப்புள்ளது. <>இங்கு கிளிக்<<>> செய்து உங்க பான்கார்டு விவரங்களை பதிவுசெய்து பான்கார்டு STATUS பார்த்து DEACTIVATEல் இருந்தால் 1800 222 990 எண் அல்லது இந்த tinpan.proteantech.in புகார் செய்து ACTIVATE செய்யுங்க… PAN CARD தற்போது அத்தியாவாசியமான ஓன்றாக உள்ளது.SHARE செய்யுங்க

News December 17, 2025

தென்காசி: இளைஞர் தூக்கிட்டு தற்கொலை

image

வாசுதேவநல்லூரைச் சேர்ந்தவர் காளிராஜா (29). தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவரது பெற்றோர் செங்கோட்டையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தபோது தனியாக இருந்த காளிராஜ் வீட்டின் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த வாசுதேவநல்லூர் போலீசார் உடலை கைப்பற்றி வழக்கு பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News December 17, 2025

தென்காசி: கம்மி விலையில் பைக், கார் வேணுமா?

image

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உட்கோட்ட காவல் நிலையத்திற்கு உட்பட்ட உரிமை கோரப்படாத 133 மோட்டார் வாகனங்கள் 18.12.25 அன்று பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவில் வளாகத்தில் ஏலம்விடப்பட உள்ளது. ஏலம் எடுப்பவர்கள் 17.12.25 மாலை 4 மணிக்குள் ரூ.3,000/- கட்டி டோக்கன் பெற்றுச் செல்லும்படி தென்காசி மாவட்ட காவல்துறையால் அறிவுறுத்தப்படுகிறது. இதனை ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!